அலாவுதீனின் அற்புத விளக்கிளிருந்து வெளிவரும் பூதம் கேட்பதையெல்லாம் கொடுக்குமாம் - நாம் திரையில் பார்த்த கதைகளில் படித்த பழங்கதை...
மணிதன் புதிதாக (மேற்குலகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவணம் செலுத்தி வருகிறது) கண்டடைந்திருக்கும் அலாவுதீன் பூதம் தான்,
3D printing (இனி, உயிர் வடிவ அச்சாக்கி.. வேறு தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தொழில்நுட்பம்... நாம் வேண்டிய பொருளை நாம் வேண்டும் வடிவத்தில் உருவாக்கிட உதவும்...
அதனோடு Artificial Intelligence (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) சேரும் பொழுது, மணிதன் படைப்பின் உச்சங்களைத் தொட்டிருப்பான்...
இத்தொழில்நுட்பங்கள் முதிர்வடைந்து, அவற்றின் விலை குறையும் பொழுது தொழிற்சாலைகளின் தேவை அற்றுப் போய்விடும்... நாம் தேவையான மூலப்பொருள்களை வாங்கி நமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருப்போம்... அதோடு, தொழில் முனைவர்களுக்கு தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதையும், உற்பத்தி செய்ததை சேமிக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துவிடும்...
யோசித்துப் பாருங்கள்,
உதாரணம் 1)
இப்பொழுது ஒரு வீடு மாற்றும் பொழுது எத்துணைப் பொருட்களைச் சுமந்து அழைய வேண்டிசயள்ளது? எதிர்காலத்தில் நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொக்கிசங்களையும் ஒரேயொரு உயிர் வடிவ அச்சாக்கியையும் மட்டும் நம் மகிழுந்தில் எடுத்துப் போட்டுக் கொண்டு, உலகின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறலாம்... பின் நமக்குத் தேயைான பொருட்களையும் இயந்திரங்களையும் நாமே உறுவாக்கிக் கொள்ளலாம்...
உதாரணம் 2)
ஒரு மிதிவண்டி அல்லது வாகன பிழை நீக்குநர் (repair mechanic - சரியான தமிழ் பதம் தெரிந்து சொல்வோருக்கு முன்வைப்பாக நன்றி), ஒரு உதிரிபாகத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவைப்படும் பாகத்தின் வரைபடத்தை உற்பத்தியாளரின் websiteலிருந்து (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தரவிறக்கம் செய்து தாங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம்...
உதாரணம் 3)
ஒரு மருத்துவமணையில் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களுக்கோ இயந்திரங்களுக்காகவோ எந்தவொரு உயிரும் பலியாகத் தேவையில்லை எனும் நிலை வந்துவிடும். உறுப்பு மாற்று அறுவை சகிச்சைகளுக்கான உறுப்பு தாணம் தருவோரை தேடி அழையத் தேவையில்லை...
உதாரணம் 4)
யுத்தகளத்திலிருக்கும் வீரர்கள் தோட்டாவோ அல்லது உதறிபாகங்களோ முடிவதைக் கண்டுகொள்ள வேண்டிய தேவையற்றுப் போகும். களத்தின் சூழ்நிலைக்கும் தேவைக்கும் தகுந்த ஆயுதங்களையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலை வந்திருக்கும்.
உதாரணம் 5) இது தான் ஆபத்தானது,
தீவிரவாதிகள் வெடிபொருட்களையோ, ஆயுதங்களையோ தூக்கிச் செல்லும் தேவையிருக்காது.. மாற்றாக, தாங்கள் அழிக்க நிணைக்கும் இடத்திலேயே ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை திருடினால் போதும்... மேற்கொண்டு நடக்கவிருப்பதைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை...
உதாரணம் 6)
தேவையான சில்லரையை அச்செடுத்துக் கொள்ளலாம்... இனி எல்லா பேருந்து நடத்துனர்களும் தங்கள் தோளில் ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை மாட்டிக் கொண்டு நமக்கு சரியான சில்லரை வழங்குவார்!!!
நமது அரசாங்கம் இப்பொழுதே தேவையான வழிகாட்டு சட்ட வரைவுகளை உருவாக்கிட முனைய வேண்டும்...
மோலும் படித்தும் பார்த்தும் பயன் பெறுங்கள்,
http://www.sciencedaily.com/releases/2013/07/130729144622.htm
http://www.sciencedaily.com/releases/2011/11/111129185923.htm
https://www.youtube.com/watch?v=pQHnMj6dxj4
https://www.youtube.com/watch?v=G0EJmBoLq-g
http://en.wikipedia.org/wiki/3D_printing
http://www.explainingthefuture.com/3dprinting.html
http://mashable.com/category/3d-printing/
மணிதன் புதிதாக (மேற்குலகம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவணம் செலுத்தி வருகிறது) கண்டடைந்திருக்கும் அலாவுதீன் பூதம் தான்,
3D printing (இனி, உயிர் வடிவ அச்சாக்கி.. வேறு தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தொழில்நுட்பம்... நாம் வேண்டிய பொருளை நாம் வேண்டும் வடிவத்தில் உருவாக்கிட உதவும்...
அதனோடு Artificial Intelligence (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) சேரும் பொழுது, மணிதன் படைப்பின் உச்சங்களைத் தொட்டிருப்பான்...
இத்தொழில்நுட்பங்கள் முதிர்வடைந்து, அவற்றின் விலை குறையும் பொழுது தொழிற்சாலைகளின் தேவை அற்றுப் போய்விடும்... நாம் தேவையான மூலப்பொருள்களை வாங்கி நமக்குத் தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருப்போம்... அதோடு, தொழில் முனைவர்களுக்கு தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்வதையும், உற்பத்தி செய்ததை சேமிக்க வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துவிடும்...
யோசித்துப் பாருங்கள்,
உதாரணம் 1)
இப்பொழுது ஒரு வீடு மாற்றும் பொழுது எத்துணைப் பொருட்களைச் சுமந்து அழைய வேண்டிசயள்ளது? எதிர்காலத்தில் நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொக்கிசங்களையும் ஒரேயொரு உயிர் வடிவ அச்சாக்கியையும் மட்டும் நம் மகிழுந்தில் எடுத்துப் போட்டுக் கொண்டு, உலகின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறலாம்... பின் நமக்குத் தேயைான பொருட்களையும் இயந்திரங்களையும் நாமே உறுவாக்கிக் கொள்ளலாம்...
உதாரணம் 2)
ஒரு மிதிவண்டி அல்லது வாகன பிழை நீக்குநர் (repair mechanic - சரியான தமிழ் பதம் தெரிந்து சொல்வோருக்கு முன்வைப்பாக நன்றி), ஒரு உதிரிபாகத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவைப்படும் பாகத்தின் வரைபடத்தை உற்பத்தியாளரின் websiteலிருந்து (தமிழ் பதம் தெரிந்தால் கற்பிக்கவும்) தரவிறக்கம் செய்து தாங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம்...
உதாரணம் 3)
ஒரு மருத்துவமணையில் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களுக்கோ இயந்திரங்களுக்காகவோ எந்தவொரு உயிரும் பலியாகத் தேவையில்லை எனும் நிலை வந்துவிடும். உறுப்பு மாற்று அறுவை சகிச்சைகளுக்கான உறுப்பு தாணம் தருவோரை தேடி அழையத் தேவையில்லை...
உதாரணம் 4)
யுத்தகளத்திலிருக்கும் வீரர்கள் தோட்டாவோ அல்லது உதறிபாகங்களோ முடிவதைக் கண்டுகொள்ள வேண்டிய தேவையற்றுப் போகும். களத்தின் சூழ்நிலைக்கும் தேவைக்கும் தகுந்த ஆயுதங்களையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலை வந்திருக்கும்.
உதாரணம் 5) இது தான் ஆபத்தானது,
தீவிரவாதிகள் வெடிபொருட்களையோ, ஆயுதங்களையோ தூக்கிச் செல்லும் தேவையிருக்காது.. மாற்றாக, தாங்கள் அழிக்க நிணைக்கும் இடத்திலேயே ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை திருடினால் போதும்... மேற்கொண்டு நடக்கவிருப்பதைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை...
உதாரணம் 6)
தேவையான சில்லரையை அச்செடுத்துக் கொள்ளலாம்... இனி எல்லா பேருந்து நடத்துனர்களும் தங்கள் தோளில் ஒரு உயிர் வடிவ அச்சாக்கியை மாட்டிக் கொண்டு நமக்கு சரியான சில்லரை வழங்குவார்!!!
நமது அரசாங்கம் இப்பொழுதே தேவையான வழிகாட்டு சட்ட வரைவுகளை உருவாக்கிட முனைய வேண்டும்...
மோலும் படித்தும் பார்த்தும் பயன் பெறுங்கள்,
http://www.sciencedaily.com/releases/2013/07/130729144622.htm
http://www.sciencedaily.com/releases/2011/11/111129185923.htm
https://www.youtube.com/watch?v=pQHnMj6dxj4
https://www.youtube.com/watch?v=G0EJmBoLq-g
http://en.wikipedia.org/wiki/3D_printing
http://www.explainingthefuture.com/3dprinting.html
http://mashable.com/category/3d-printing/
