உலகின் முதல் ஆணாக நான் இருந்த போதும், முதல் பெண்ணாக நீ இருந்த போதும் முதல் முதலாக உன்னைப் பார்த்தேன்!!!
பார்த்த அந்த நொடியில் காதல் கொண்டேன் உன்னிடம்!!!
உலகில் பல கோடி ஆண்களும் பல கோடிப் பெண்களும் இருக்கும்போது மறுபடியும் பார்த்தேன்!!!
எத்தனைப் பெண்களிருந்தும் என்ன!!!
ஆயிரமாயிரம் பிரவிகள் கடந்தும்,
அன்று பார்த்த உன்னை நான் மறக்கவில்லை என்றும்!!!
அதனால் இன்னும் ஒரு பிரவி எடுத்து வருவேன்... உனக்காக...
No comments:
Post a Comment