Friday, 1 May 2015

என்னுயிர்த் தோழி

நீ அழும்போது உன் தாயாவேன்!
நீ கோபப்படும் போது உன் குழந்தையாவேன்!
நீ சண்டையிடும்போது உன் தந்தையாவேன்!
நீ சோர்வுறும்போது உன் தோழனாவேன்!
நீ மகிழும்போது உன் காதலனாவேன்!
நீ அணையும்போது நான் உன் கனவனாவேன்!
நீ இல்லாத போது நான் மரமாவேன்!
நீ உரசிநடக்கும்போது நான் மலர்வனமாவேன்!
நீ என்னவளாகும்போது, நான் நீயாவேன்!!!

No comments:

Post a Comment