Friday, 1 May 2015

காதல் மயக்கத்தில் நானும், செம கடுப்பில் என் மனசாட்சியும் #2

நான் (காதலுடன்)-"காதல் வந்தால் சொல்லியனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்"

என் மனசாட்சி (செம கடுப்பில்) -இவரு பெரிய சிந்துபாத்!! உடனே ஏழு கடல் ஏழு மலை தாண்டி வநதுட்டாலும்!!! மூடிட்டுப் போய் வேலையப்பாரு நாயே...

நான் - :'( 

No comments:

Post a Comment