சென்னையின் வாக்காளர்கள் உண்மையிலேயே என்னை வெட்கப்பட வைத்துவிட்டார்கள்... இன்னிலை சென்னையில் மட்டுமல்ல... பெங்களூருவிலும் இதே நிலை... பெரு நகரங்கள் தனியாக இயங்குகின்றனவா?? அவற்றின் செழுமை அந்நகராங்களின் மக்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் என்றஎண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறதா?? இவர்கள்தானே இங்கு எதுவும் ஒழுங்கில்லை என்று கூப்பாடு போடுகிறார்கள்... இவர்கள் தானே சிறு நகரம் மற்றும் கிராமத்தின் மக்களை காட்டான்கள் என்றும் நாட்டான்கள் என்றும் சொல்லி ஒதுக்குகிறார்கள்???
தருமபுரி தமிழகத்தின் பிந்தங்கிய பகுதிகளில் ஒன்று... அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு அந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் கடமை இருக்கிறது... இனி இறைவனிடம் வேண்டும்போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தருமபுரி போன்ற ஊர்க்காரர்கள் நன்றாக இருக்க வேண்டிக்கொள்வேன்... சென்னையின் படித்த மூடர்க்கூட்டம் திருந்தட்டும்... அதுவரை என்பார்வையில் அவர்கள் பணப்பேய்கள், படித்தும் அறிவில்லாதவர்கள்...
தருமபுரி தமிழகத்தின் பிந்தங்கிய பகுதிகளில் ஒன்று... அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு அந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் கடமை இருக்கிறது... இனி இறைவனிடம் வேண்டும்போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தருமபுரி போன்ற ஊர்க்காரர்கள் நன்றாக இருக்க வேண்டிக்கொள்வேன்... சென்னையின் படித்த மூடர்க்கூட்டம் திருந்தட்டும்... அதுவரை என்பார்வையில் அவர்கள் பணப்பேய்கள், படித்தும் அறிவில்லாதவர்கள்...
No comments:
Post a Comment