அந்தக்காலத்துல இந்த 20-20 ஓவர் போட்டிகள புதுசா ஆரம்பிக்கப்போறாங்கனு செய்தி வந்தப்பவே கிரிக்கெட் பாக்கறதுல இருந்து நான் விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டேன்... இந்த ஐபிஎல் கருமம் வந்தப்ப கிரிக்கெட்ட என் வாழ்க்கையிலயிருந்தே தூக்க முடிவு பண்ணேன்... நான் முந்திக்கிட்டேன்... இன்னைக்கு நிறையபேர் அத ஏன் பாக்கிறோம்னு வருத்தப்படுறது கேக்குது...
அது ஒரு வீணாப்போன விளையாட்டுங்க மக்களே... அந்த சூதாட்டத்தப் பாத்து உங்க நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காம பொழைக்கப்பாருங்க...
அன்னைக்கே இந்த கிரிக்கெட் பாக்கறதுல இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டது எவ்வளவு நல்ல முடிவு!!!
அது ஒரு வீணாப்போன விளையாட்டுங்க மக்களே... அந்த சூதாட்டத்தப் பாத்து உங்க நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காம பொழைக்கப்பாருங்க...
அன்னைக்கே இந்த கிரிக்கெட் பாக்கறதுல இருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டது எவ்வளவு நல்ல முடிவு!!!
No comments:
Post a Comment